Wednesday 16 December 2020

கோவையில் காத்திருப்புப் போராட்டம்!

 பாசிச பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள நாசகார வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அப்போராட்டத்தில் பரந்துபட்ட மக்களை இணைக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு (AIKSCC) சார்பில் கோவை ஆட்சியர் அலுவலக வாயிலில்  டிசம்பர் 14, 2020 அன்று நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையில் தோழர்கள் கலந்துகொண்டு கைதாயினர். அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்தில் நடந்த அரங்குக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் மூர்த்தி வேளாண் சட்டத்தினால் ஏற்படும் அபாயத்தை விளக்கி பேசினார்.






தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.

No comments:

Post a Comment