Wednesday 25 November 2020

"நிவர்" புயல் நிவாரணம்! உதவி செய்யக் காத்திருக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி!

பு.மா.இ.மு வின் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கடலூர் மாவட்டம், வீரமுடையநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம் கிராமத்தில் இன்று (25/11/2020) நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தகவல்: 

தோழர்.மணியரசன் (மாவட்டச் செயலாளர்), புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி 

கடலூர் மாவட்டம். 

தொடர்புக்கு:
97888 08110





 

No comments:

Post a Comment