Sunday 15 November 2020

வேலூரில் ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா விளையாட்டுப் போட்டிகள்!

ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழா கடந்த நவம்பர் 7 முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக வேலூரில் 15.11.2020 ஞாயிறு அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் குறித்த படத்தொகுப்பு. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ராவணன் மற்றும் IFC நற்பணி மன்ற நிர்வாகிகள் இந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.











தகவல் 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்

வேலூர்

No comments:

Post a Comment