Monday 9 November 2020

திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம்: நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர். 7, 103 வது ரசிய சோசலிசப் புரட்சி நாளைக் கொண்டாடும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அங்கம் வகிக்கும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் காலை முதலே மற்ற தோழமை அரங்கு தோழர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

மாவட்டம் முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் ( பு.ஜ.தொ.மு) கிளை தோழர்களை சந்தித்து இனிப்பு வழங்கியும், கொடியேற்றியும் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம்.

தகவல்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் திருச்சி













No comments:

Post a Comment