Wednesday 25 November 2020

"நிவர்" நிவாரணம்! தயார் நிலையில் மக்கள் அதிகாரம்!

கடலூர் மாவட்டம்

சுப்பிரமணியபுரத்தில் நிவர் புயல் நிவாரண பணி வேலைக்காக பொதுமக்களுக்கு உதவி செய்துவிட்டு பொது அறிவிப்பு கொடுத்து விட்டு அடுத்த பணிக்காக காத்திருக்கும் சுப்ரமணியபுரம் மக்கள் அதிகாரம்  தோழர்கள் மற்றும் கிராம இளைஞர்கள்..


தோழமையுடன் 

தோழர். பாலு          
மண்டல ஒருங்கிணைப்பாளர்                மக்கள் அதிகாரம்,
கடலூர்.

கோ பூவனூர்

அன்பார்ந்த தோழர்களே,

தற்போது நிவர் புயலானது இன்னும் ஆறு மணி நேரம் கழித்து தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. நிவர் புயலால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்று அரசு வானிலை மையம் கூறி உள்ளது. நிவர் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களுக்கு உதவும் வகையில் நமது ஊர் கோ.பூவனூரில் (நிவர்) நிவாரணப் பணிகளில் ஈடுபட நிவாரணப்பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எங்கள் நிவாரணகுழுவை அனுகவும்.

அழைக்க.....

மணிவாசகம்
8870381056

ஏழுமலை
9698298249

சங்கர்
8940083783

முத்துவேல்
9843908465

மக்கள் அதிகாரம் 
கோ.பூவனூர் கிளை
விருத்தாசலம் வட்டாரம்.





No comments:

Post a Comment