Monday 9 November 2020

கோவை: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்சிகள்!

103 வது ரசிய புரட்சி நாளையொட்டி கோவையில் 08.11.2020 காலை மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அரங்கக்கூட்டம் நடத்தப்பட்டது.  இதில் தோழர் தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு) தலைமை உரையாற்றினார்.  அடுத்தடுத்து தோழர்கள் ஒவ்வொரு தலைப்பின்கீழ் தங்களது சிறப்புரையை வழங்கினர்.

அதுமட்டுமின்றி, இரண்டு வீடியோ போடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.








#கோவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக‌ #எஸ்_ஆர்_ஐ ஆலைவாயிலில் 103 வது புரட்சி நாள்‌ விழா கொண்டாடப்பட்டது.






No comments:

Post a Comment