Saturday 23 January 2021

ஆளுநர் மாளிகை முற்றுகை!

மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் 59வது நாளாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் இன்று 23ஆம் தேதிஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைைைைப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது‌. இதில் பல்வேறு விவசாய சங்கங்கள், தொமுச, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

போராடுபவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி கைது செய்து கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அடைத்து வைத்துள்ளது எடப்பாடி அரசு. இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டக் களக் காட்சிகள்











No comments:

Post a Comment